இலங்கையின் அந்நியசெலாவணி அதிகரிப்பு!

#SriLanka #Dollar #Lanka4
Thamilini
2 years ago
இலங்கையின் அந்நியசெலாவணி அதிகரிப்பு!

கடந்த ஜூலை மாதம் 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியசெலாவணி நாட்டிற்கு கிடைக்கப்பெற்றறதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 78% அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், இவ்வருடம் 3363.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!