தாய்லாந்தில் சரக்கு ரயில் மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி

#Death #Accident #world_news #Thailand #Train #Tamilnews #Breakingnews #Died #ImportantNews
Mani
2 years ago
தாய்லாந்தில் சரக்கு ரயில் மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி

தாய்லாந்தில் நாட்டின் சஷொன்சொ மாகாணத்தில் உள்ள மியோங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் எட்டு பேர் பயணம் செய்தனர்.

அதிகாலையில், கார் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதால், வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியது.

இந்த கோர விபத்தில், மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4