குற்றச்சாட்டுக்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இன்னமும் தலைமைப்பீடத்தில் இருக்கும் அதிபர்

#SriLanka #Principal
Prathees
2 years ago
குற்றச்சாட்டுக்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இன்னமும் தலைமைப்பீடத்தில் இருக்கும் அதிபர்

அம்பலாங்கொட தர்மஷோக வித்தியாலயத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போதிலும் அதிபரை தொடர்ந்தும் தொடர்வதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அதிபர் எவ்வித விசாரணையிலும் பங்கேற்காமல் தவிர்த்து வருவதாக தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!