புன்னாலைக்கட்டுவனில் 5 பிள்ளைகளின் தந்தையின் ஈமைச்சடங்கிற்காக ஒரு லட்சம் வழங்கிய தியாகி ஐயா
#SriLanka
#Event
#Lanka4
Kanimoli
2 years ago
புன்னாலைக்கட்டுவனில் 5 பிள்ளைகளின் தந்தையின் ஈமைச்சடங்கிற்காக tct உரிமையாளர் கொடைக்கோன் தியாகி ஐயா அவர்கள் ஒரு லட்சம் ரூபாயினை இன்று வழங்கியுள்ளார்
அத்தோடு பஸ் கவிழ்ந்த போதும் தன்னாலான உதவியை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இவ்வாறாக இவரின் சேவைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளமையும் மிக முக்கியமானதாகும்
