கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை நீர் வெட்டு அமுல்

#SriLanka #Colombo #water #Lanka4 #waterfowl
Kanimoli
2 years ago
கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை நீர் வெட்டு அமுல்

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(15) 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 அதன்படி, கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தடைப்படும் என அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!