கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விசேட ரயிலில் பயணித்த அமைச்சர்கள்!

#SriLanka #Bandula Gunawardana #Bus #Lanka4
Kanimoli
2 years ago
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விசேட ரயிலில் பயணித்த அமைச்சர்கள்!

போக்குவரத்து வர்த்தக அமைச்சர் பந்துலகுணவரத்தன குழுவினர் பரிச்சார்த்த விசேடசேவையில் பயணித்தனர். இதன் போது புகையிரத நிலையத்தில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. 

 பின்னர் நினைவு மரக்கன்றும் நாட்டப்பட்டது. பின்னர் மீண்டும் யாழ்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்தது. கடந்த 6 மாதகாலமாக வடமாகாணத்திற்கான புகையிரத சேவை வீதிபுனரமைப்பு காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 

 எதிர்வரும் 15 07.2023 தொடக்கம் வழமைபோன்து புகையிரதசேவை இடம்பெறும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

images/content-image/2023/07/1689265021.jpg

images/content-image/2023/07/1689265011.jpg

images/content-image/2023/07/1689264955.jpg

images/content-image/2023/07/1689264941.jpg

images/content-image/2023/07/1689264924.jpg

images/content-image/2023/07/1689264914.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4