காட்டு யானை முன் செல்பி எடுத்த 2 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

#India #Tamil Nadu #Arrest #Elephant #Tamilnews #Breakingnews #Kerala
Mani
2 years ago
காட்டு யானை முன் செல்பி எடுத்த 2 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

ஆசனூர் அருகே காட்டு யானை முன் செல்பி எடுத்த 2பேருக்கு தலா 10ஆயிரம் ரூபாய் அபராதம். செல்பியால் கோபம் அடைந்த யானையிடம் இருந்து காரில் தப்பி ஓட முயன்றவர்களை துரத்திப் பிடித்து அபராதம் விதித்தது வனத்துறை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!