இலங்கையில் Mephedrone போதைப்பொருளுடன் மூவர் கைது!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
இலங்கையில் Mephedrone போதைப்பொருளுடன் மூவர் கைது!

இலங்கையில் முதல் முறையாக Mephedrone (4-MMC) எனப்படும் போதைப்பொருள் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

வலான மத்திய துணைப் பணிப்பகிஷ்கரிப்புப் பிரிவினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இவ்வகையான போதைப்பொருள் இலங்கையில் கண்டுப்பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக நாட்டின் பிற பகுதிகளிலும் இவ்வகை போதைபொருளின் பயன்பாடு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்தள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4