எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது

#SriLanka #prices #Fuel #Lanka4 #இலங்கை #லங்கா4 #விலை
எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.

 இதற்கமைய, பெற்றோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும், பெற்றோல் 95 ஒக்டேன் 20 ரூபாய் குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரித்து 346 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 2 ரூபாவாகவும் குறைந்து 308 ரூபாவாகவும் உள்ளது.

 ஆனால்  மண்ணெண்ணெய் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!