வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

#world_news #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ரிக்டர்  அளவுகோலில் 4.8 ஆக பதிவு

வங்காளதேசத்தில் இன்று காலை 10:16 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் 4.8 ரிக்டர் அளவு காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

 இந்த நிலநடுக்கம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், அசாம் தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!