கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் பரவுவதால் பால் உற்பத்தி பாதிப்பு

#SriLanka #Lanka4 #Cow
Kanimoli
2 years ago
கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் பரவுவதால் பால் உற்பத்தி பாதிப்பு

கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் மத்திய மாகாணத்தில் பால் உற்பத்திக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மத்திய மாகாணத்தில் பல பிரதேசங்களில் நோய் பதிவாகியுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதன் பணிப்பாளர் டாக்டர் ஆர்.எம்.கே.பி. ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

 நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவித்திருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!