கடலோரப் பாதையில் ரயில்கள் இயக்குவதில் தாமதம்

#SriLanka #Lanka4 #Train
Kanimoli
2 years ago
கடலோரப் பாதையில் ரயில்கள் இயக்குவதில் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 மொரட்டுவ, எகொடஉயன புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் உடைந்துள்ளதால் கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!