கடலில் மிதந்துவந்த கேரள கஞ்சா தொகையை கைப்பற்றிய கடற்படையினர்

#SriLanka
Prathees
2 years ago
கடலில் மிதந்துவந்த கேரள கஞ்சா தொகையை கைப்பற்றிய கடற்படையினர்

 யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி கடற்பரப்பில் 42 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர். 

 அந்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இது இடம்பெற்றுள்ளது.

 128 கிலோகிராம் கேரள கஞ்சா கடலில் மிதந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!