டுபாய் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சட்டவிரோத கொள்கலன் கைப்பற்றல்!

#SriLanka #Dubai #Ship
Mayoorikka
2 years ago
டுபாய் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சட்டவிரோத கொள்கலன் கைப்பற்றல்!

டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோத பொருட்களுடன் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 குறித்த கொள்கலனில் இருந்து 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!