5000 போலி நாணயத்தாளுடன் நபர் ஒருவர் கைது
#SriLanka
#Arrest
#Lanka4
#sri lanka tamil news
#money
Prathees
2 years ago
மஹியங்கனை நகரில் 5000 போலி நாணயத்தாளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பதுலுஓயா பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.