சூயஸ் கால்வாய் நோக்கி வீசப்பட்ட மணல் புயலினால் துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

#world_news #Lanka4 #லங்கா4
சூயஸ் கால்வாய் நோக்கி வீசப்பட்ட மணல் புயலினால் துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

சூயஸ் கால்வாய் உலகின் சுறுசுறுப்பாக இயங்கும்  நீர்வழிப்பாதைகளில் ஒன்றாகும்.

ஒன்லைனில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ சூயஸ் கால்வாயைச் சுற்றி மணல் புயல் வீசுவதைக் காட்டியது. இதனால் சூயஸ் கால்வாய் துறைமுகங்களைச் சேர்ந்த இரு அதிகாரிகள் அதனை மூட வழிவகுத்தனர்.

எகிப்தின் சில பகுதிகள் தூசி மற்றும் மணல் மேகங்களால் தாக்கப்பட்டு பாதிப்படைந்துள்ளன.

 எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் வீசிய மணல் புயலின் விளைவாக விளம்பரப் பலகை ஒன்று இடிந்து விழுந்ததில் வியாழனன்று ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4