பூமியில் ஆழமாக துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

#China #world_news #Earthquake #Tamilnews #Breakingnews
Mani
3 years ago
பூமியில் ஆழமாக துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

கனிம வளங்கள் மற்றும் நிலநடுக்கம், எரிமலை உள்ளிட்டவை குறித்து அறிய 32 ஆயிரத்து 808 அடி ஆழத்துக்கு பூமியைத் துளையிடத் தொடங்கியுள்ள சீனா.

10-க்கும் மேற்பட்ட பாறை அடுக்குகளை ஊடுருவி, பூமியின் மேலோட்டத்தில் உள்ள கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும் எனத் தகவல்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4