பூமியில் ஆழமாக துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

#China #world_news #Earthquake #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
பூமியில் ஆழமாக துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

கனிம வளங்கள் மற்றும் நிலநடுக்கம், எரிமலை உள்ளிட்டவை குறித்து அறிய 32 ஆயிரத்து 808 அடி ஆழத்துக்கு பூமியைத் துளையிடத் தொடங்கியுள்ள சீனா.

10-க்கும் மேற்பட்ட பாறை அடுக்குகளை ஊடுருவி, பூமியின் மேலோட்டத்தில் உள்ள கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும் எனத் தகவல்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!