உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

#world_news #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் அவர் டெஸ்லா என்ற மின்சார காரை தானாக இயங்கும் வகையில் உருவாக்கினார். வெளியான சில நாட்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் உயர்ந்து, உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலைக்கு மஸ்க்கை உயர்த்தியது.

பின்னர் எல்.வி.எம். ஹச்-ன் பங்குகள் எகிறியதால் அதன் உரிமையாளரான பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்க்கைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். ஆனால் தற்போது எல்.வி.எம். ஹச்-ன் பங்குகள் 2.6 சதவிதம் சரிந்துள்ளது. அதாவது அதன் சந்தை மதிப்பு ஏறக்குறைய 10 சதவிதம் குறைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிகழ்வின் தாக்கம் காரணமாக, உலகின் பணக்காரர் என்ற பட்டம் பாதிக்கப்பட்டது, இதனால் எலோன் மஸ்க் தனது முந்தைய இரண்டாவது இடத்தில் இருந்து முதலிடத்தை திரும்பப் பெற்றார்.

அந்த நேரத்தில், சில மாதங்கள், அமேசான் உரிமையாளரான ஜெஃப் பெசோஸ், உலகின் பணக்கார தனிநபர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4