தினேஷ் ஷரஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணை: கோரப்பட்ட தாயாரின் மரபணு
#SriLanka
#Murder
Mayoorikka
2 years ago
தோண்டி எடுக்கப்பட்ட ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நீதிமன்ற வைத்திய பிரிவின் விசேட நீதிமன்ற வைத்தியர் ரொஹான் ருவன்புர மற்றும் ருஹூனு பல்கலைக்கழகத்தின் நீதிமன்ற வைத்திய பிரிவின் பேராசிரியர் விசேட நீதிமன்ற வைத்தியர் யு.சி.ஜி. பெரேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தினேஷ் ஷரஃப்டரின் உடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு(DNA) கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.