கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி - 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்!

#Death #Youngster #Died
Mani
3 years ago
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி - 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்!

மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத், ஹரி பிரசாத், கோபாலகிருஷ்ணன், ஆந்திராவை சேர்ந்த அபிராம் ஆகியோர் ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள வேத பாட சாலையில் படித்து வருகின்றனர். இவர்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது வழக்கத்தை விட அதிக தண்ணீர் வந்த நிலையில் விஷ்ணுபிரசாத் ஆற்றில் சிக்கியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4