நீரில் மூழ்கி மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்

#SriLanka #water #Lanka4 #beach #sri lanka tamil news #Missing
Prathees
2 years ago
நீரில் மூழ்கி மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்

பூசா கடற்கரையில் நீராடச் சென்ற 6 குழந்தைகளில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர். 

 இதேவேளை, அத்தனகலு ஓயாவின் கிளையான அல் ஓயாவில் நீராடச் சென்ற திருமணம் செய்து கொள்ளவிருந்த ஜோடியும் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும், குடாஓயா, லபுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவருமே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

 காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை இராணுவம், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!