தாமரை கோபுரம் இன்று நள்ளிரவு வரை திறந்திருக்கும்...

#SriLanka #Colombo #Lanka4 #lotus tower
Prabha Praneetha
2 years ago
தாமரை கோபுரம் இன்று நள்ளிரவு வரை திறந்திருக்கும்...

இன்றும் நாளையும் நள்ளிரவு வரை கோபுரத்தை திறந்து வைக்க கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

 வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த நாட்களில் கோபுரம் முழுவதுமாக ஒளிரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!