கொவிட்-19 சர்வதேச அவசர நிலை முடிவுக்கு வந்தது!
#SriLanka
#Covid 19
#world_news
Mayoorikka
3 years ago
கொவிட்-19 தொற்று காரணமாக பிரகடணப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.
மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே