மெக்சிகோவில் உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழப்பு

#Mexico #GunShoot #Death #Police #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
மெக்சிகோவில் உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். 

இந்த துப்பாக்கி சூட்டில் 7 வயது சிறுவன், 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். 

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4