தென்னிலங்கை நிறுவனங்களால் சுரண்டப்படும் தமிழருடைய பழமைகள்!

#SriLanka #Vanni #Mullaitivu #sri lanka tamil news #Tamil #Tamil People #Lanka4
Mayoorikka
2 years ago
தென்னிலங்கை நிறுவனங்களால் சுரண்டப்படும் தமிழருடைய பழமைகள்!

முல்லைத்தீவு  ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் உள்ள "வாவெட்டி /கொடிவெட்டி  " மலை பிரதேசத்தில் கருங்கற்கள் எடுக்கப்பட்டு தென்னிலங்கைக்கு  ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.      

குறித்த  மலை பிரதேசம்  வன்னியை ஆண்ட  இறுதி மன்னன் "பண்டாரவன்னியன்" வரலாறுடன் பின்னிப்பிணைந்தது. 

அங்கு பழமைவாய்ந்த ஒரு சிறிய இந்து ஆலயமும் உண்டு. அந்த மலைத்தொடர்களை அழித்து - நிலத்தை பிளந்து கருங்கற்கள் எடுக்கப்பட்டு தென்னிலங்கைக்கு ஏற்றுமதி  செய்யப்படுகிறது.

தென்னிலங்கை நிறுவனம் ஒன்றே இதனை செய்வதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்த  உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் தெரிவிகின்றனர். 

oddisuddan
oddisuddan
oddisuddan
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!