அரச ஊழியர்கள் 40 வீதமானவர்கள் போதைப்பொருள் என்ற செய்திக்கு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிப்பு

#drugs #Drug shortage #government #Employees #SriLanka #Lanka4
Kanimoli
2 years ago
அரச ஊழியர்கள் 40 வீதமானவர்கள் போதைப்பொருள் என்ற  செய்திக்கு  ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிப்பு

அரச ஊழியர்கள் 40 வீதமானவர்கள் போதைப்பொருள் என்ற செய்தி வெளியிட்ட today news செய்தித்தளத்தின் செய்தியை ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது 

அதனை lanka 4 ஊடகமும் இணைந்து கண்டிக்கிறது காரணம் 40%ஆனா ஊழியர்கள் போதைப்பொருள் பாவனையாளர்கள் என்பதற்கான ஆதாரம் எதை வைத்துக்கொண்டு இந்த ஊடகம் தங்கள் மீது பழியை சுமத்துகிறது என்று பல்வேறுபட்ட கேள்வி எழுகிறது 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!