Chennai Metro: பயணிகள் கவனத்திற்கு!

#Breakingnews #ImportantNews #Tamilnews
Mani
3 years ago
Chennai Metro: பயணிகள் கவனத்திற்கு!

ஏப்ரல் 19 ஆம் தேதி முதல், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகன பார்கிங்கிற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுகொள்ளப்படும்.

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில், மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4