ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானம்
#SriLanka
#Railway
#work
#Protest
#sri lanka tamil news
#Lanka4
Prasu
2 years ago

இம்மாதம் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இணை அழைப்பாளர் எஸ்.பி. விதானகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



