மின்சாரம் தாக்கி இளைஞன் பலி - யாழில் சம்பவம் !

#Tamil People #Tamil #Tamilnews #Jaffna #SriLanka #Lanka4 #poor man #Death
Prabha Praneetha
2 years ago
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி - யாழில் சம்பவம் !

யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த எஸ்.மாதுசன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டும் போது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!