எரிபொருள் விநியோக தற்போதைய நடைமுறை தொடர்பில் அமைச்சர் காஞ்சன வெளியிட்ட தகவல்!

#SriLanka #Fuel #Minister #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
எரிபொருள் விநியோக தற்போதைய நடைமுறை தொடர்பில் அமைச்சர் காஞ்சன வெளியிட்ட தகவல்!

வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட தற்போதைய QR முறை   
இன்னும் 3 மாதங்களில் நீக்கப்படும்   என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்தவுடன் போதியளவு எரிபொருள் விநியோகத்தை வழங்க முடியும் என தெரிவித்த அமைச்சர், அதன் பின்னர் எந்நேரமும் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்று வழமை போன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!