நுவரெலியா கிரிகோரி ஏரியில் மிதந்த சடலம்
#NuwaraEliya
#Death
#Police
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

நுவரெலியா கிரிகோரி ஏரியில் இனந்தெரியாத சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா கிரிகோரி ஏரியின் பாலத்திற்கு அருகில் சடலம் மிதப்பதாகவும், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



