பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படுமா ??
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamil People
#Tamil
#Tamilnews
#meal
#Milk Powder
#curry
Prabha Praneetha
2 years ago

பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது .
மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தமையே இதற்க்கு முக்கிய காரணமாக அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
கால்நடை உற்பத்தியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும், மின்சாரக் கட்டண உயர்வால், குளிர்சாதனப் பெட்டிகளில் தங்களுடைய பொருட்களை வைப்பதற்கு பெரும் செலவினங்களைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



