பாதுகாப்பு படையினரின் சோதனையில் பெண் ஒருவர் தற்செயலாக சுட்டுக்கொலை
#GunShoot
#Death
#Colombo
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
3 years ago
கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையின்; போது பெண் ஒருவர் தற்செயலாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
வனத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரின் ஆயுதம் தவறாக இயங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான பெண் உயிரிழந்தார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே