இன்று முதல் நாளை காலை வரை சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்
#water
#SriLanka
#sri lanka tamil news
#Tamilnews
#Tamil Student
#Tamil People
#Lanka4
Prabha Praneetha
2 years ago

இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்தப் பணிகள் காரணமாக இன்று இரவு 08.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம ஆகிய பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



