பிள்ளையார் எங்கெல்லாம் வணங்கப்பட்டு வருகிறார் தெரியுமா? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.

#பிள்ளையார் #கணபதி #ஏகதந்தன் #விநாயகர் #ஐங்கரன் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் எங்கெல்லாம் வணங்கப்பட்டு வருகிறார் தெரியுமா? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
  • அசோக சக்ரவர்த்தியின் புதல்வியாகிய சாருமதி என்பவள் நேபாள நாட்டில் விநாயகருக்கு ஒரு கோயில் கட்டினாள் இந்த விநாயகரை பௌத்தர்கள் சித்தி நாதா என வணங்கி வருகின்றனர்.
     
  • ஆப்கானிஸ்தானிலும் விநாயகர் கோவில் காபூலில் வைத்து அங்குள்ள இந்துக்களால் கும்பிடப்பட்டு வருகிறது.
     
  • இது  கி.பி 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. அதேவேளை மகத நாட்டில் தோன்றியதென இவை நம்பப்படுகின்றன.
     
  • சம்போத் என்னும் ஆடை தரித்து, அதன்மீது கடிசூத்திரம் என்னும் அரைப்பட்டிகை அணிந்து விநாயகர் ஒரு சிவன் கோவிலில் சம்பா தேசத்து மைகோன் நகரில் வீற்றிருக்கார்.
     
  • சீனா நாட்டு குங்-ஷ்சீன் முன்-உவாங் நகரில் கி்.பி 931 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விநாயகர் கல்வெட்டில் ஒரு கையில் பூவும் மற்றொரு கையில் சிந்தாமணியும் கொண்டு காட்சி தருகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4