மனித உடலும் மிருகமுகமும் கொண்ட விநாயகரை எப்படி அழைக்கிறோம்? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.

#பிள்ளையார் #விநாயகர் #ஐங்கரன் #கணபதி #ஏகதந்தன் #spiritual #God #Pillaiyar #today #information
மனித உடலும் மிருகமுகமும் கொண்ட விநாயகரை எப்படி அழைக்கிறோம்? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
  • பிள்ளையாரின் வடிவங்களில் ஒன்று ருண மோசன கணபதி. இவரின் மற்றொரு பெயர், ரண மோசனர் அல்லது ரிண மோசனர். நான்கு கரங்களுடன் வெள்ளை நிறத்தினைக் கொண்ட இவரைத் தொழுது வர, கடன் தொல்லைகளிலிருந்தும், இதர துன்பங்களிலிருந்தும் நம்மைக் காத்தருள்வார்.
     
  • விநாயகர் கோவில்களில் மிகப்பெரியது குடைவறைக்கோவில் ஆகும். இந்த 1600 ஆண்டுகள் பழமையான கோவிலில் 18படி அளவில் ராட்சத கொழுக்கட்டை நைவேத்தயம் செய்யப்படுகிறது.
     
  • திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் உள்ள மலைமீது விநாயகர் முற்காலத்தில் விபீஷணனுக்காக மலை மேல் அமர்ந்ததாக புராணங்கள் கூறுகிறது.
     
  • உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோவிலில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது சிறப்பு.
     
  • வெள்ளை விநாயகர் கோவிலில் தான் முன்னர் மனித உடலும் மிருகமுகமும் கொண்ட விநாயகர் வல்லபை என்ற அரக்கியை அடக்கி மடியில் இருத்தினார். அந்த அரக்கியின் கோரிக்கைக்கே இந்த விநாயகர் வல்லப விநாயகர் என்று அழைக்கப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4