வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள். பாகம் 3

#ஆன்மீகம் #கடவுள் #ஆஞ்சநேயர் #இன்று #தகவல் #spiritual #God #anjaneyar #today #information
வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள். பாகம் 3
  1. ஆஞ்சநேயரை சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடையும்", "மன்" என்பதற்குப் "பெரிதானது" என்பதால், "ஹனுமன்" என்பதற்குப் பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்க்காரணம் உண்டு.
     
  2. மேலும் அஞ்சனை மகன் என்பதாலும் அனுமன் என்றும் அழைப்பர்.
     
  3. இராமாயணம் அனுமனின் பிறப்பிடம் கிட்கிந்தை எனக் கூறுகிறது. 
     
  4. ஆஞ்சநேயர் சிவனின் அருளாலேயே தனது அளப்பாரிய சகதியை அதாவது பலத்தினை பெற்றார்.
     
  5. மேலும் இந்திரன் மூலம் மற்றும் தேவர்கள் மூலமும் தீயினால் ஆஞ்சநேயருக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற வரத்தையும் அவர் பெற்றார்.
     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4