மாணிக்கக்கற்கள் அடங்கிய கையை விடுவிக்க உயரதிகாரி முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு

Prathees
3 years ago
மாணிக்கக்கற்கள் அடங்கிய கையை விடுவிக்க உயரதிகாரி முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு

மோசடியான முறையில் வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற போது தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண நீதிமன்ற அதிகாரசபையால் கைது செய்யப்பட்ட சுமார் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள் அடங்கிய பையை விடுவிக்க அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிக பெறுமதி மிக்க இந்த மாணிக்கக் கற்களை தனியார் நிறுவனம் ஒன்று குறைந்த மதிப்பீட்டில் வெளி நாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளதுடன், அதிகாரசபை அதிகாரிகள் தலையிட்டு இந்த மாணிக்கப் பையை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளனர்.

சுமார் மூன்று மாதங்களாக இதுபோன்ற ரத்தினங்களை பறிமுதல் செய்யாமல் அதிகாரி ஒருவர் காலதாமதம் செய்து வருவதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4