இடைக்கால வரவு - செலவுத் திட்ட உரை: எதிர்த்து கொழும்பில் போராட்டம்

Mayoorikka
2 years ago
இடைக்கால வரவு - செலவுத் திட்ட உரை: எதிர்த்து கொழும்பில் போராட்டம்

இடைக்கால வரவு - செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆற்றப்பட்டவுள்ள நிலையில், அன்றையதினம் கொழும்பில் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் கொழும்புக்கு வந்து போராட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவு, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!