நாளை முதல் புதிதாக பாடசாலை பேருந்து சேவை!
Prabha Praneetha
3 years ago
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிதாக பாடசாலை பேருந்து சேவையை ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே