​தென் மாகாண பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஐந்து நாட்களுமே நடைபெறும்

#SriLanka #School
Prasu
3 years ago
​தென் மாகாண பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஐந்து நாட்களுமே நடைபெறும்

தென் மாகாண சபைக்குட்பட்டஅனைத்து அரச பாடசாலைகளும் நாளை (25) முதல் வாரத்தில் 5 நாட்களும் தொடர்ந்து இயங்கும் என தென் மாகாண கல்வி செயலாளர் தெரிவித்தார்.

போக்குவரத்து சிரமங்களினால் பாடசாலைகளுக்கு வருவதில் சிரமப்படும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிபருக்கு அறிவிக்குமாறு தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4