பாராளுமன்றத்திற்கு அருகில் அமைதியின்மை

#SriLanka #Parliament
Prasu
3 years ago
பாராளுமன்றத்திற்கு அருகில் அமைதியின்மை

பாராளுமன்ற வீதி கலவர பூமியாக மாறியது.. துப்பாக்கி சூட்டில் பலர் காயம்..

பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஆரம்பித்துள்ளது. இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்ததாக தெரியவருகிறது.

பாராளுமன்றத்தை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4