போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டால் உயிரிழந்த 26 வயதான இளைஞர்

#SriLanka #Protest #Death
Prasu
3 years ago
போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டால்  உயிரிழந்த 26 வயதான இளைஞர்

நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு  உயிரிழந்தவர் குருநாகல் தலதாகமவை சேர்ந்த 26 வயதான  ஜாலியா என்பவர் ஆவார் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4