கோட்டை-இலங்கை வங்கி மாவத்தை மூடப்பட்டுள்ளது
Mayoorikka
3 years ago
கொழும்பு-கோட்டை இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் சட்டத்தரணிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இலங்கை வங்கி மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனவே, குறித்த வீதிகளில் பயணிக்கவுள்ள சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே