எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Kanimoli
4 years ago
எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது.

நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதனிக்க முடிகிறது.

இந்த நிலையில், நாளை (27-06-2022) முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு இலக்கம் வழங்கி அதற்கேற்ப எரிபொருளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4