அத்தியாவசிய உணவு மற்றும் பாண் விலை மீண்டும் உயரும் நிலை...

Prathees
4 years ago
 அத்தியாவசிய உணவு மற்றும் பாண் விலை மீண்டும் உயரும் நிலை...

எரிபொருள் விலை உயர்வால், அத்தியாவசிய உணவு, போக்குவரத்து செலவு உட்பட அனைத்தும் மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பஸ் தொழிற்சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் அதிகரிப்பு ஏற்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4