மூடப்பட்டுள்ள பல முக்கிய நகரங்களில் உள்ள பழக்கடைகள்

Prabha Praneetha
4 years ago
 மூடப்பட்டுள்ள பல முக்கிய நகரங்களில் உள்ள பழக்கடைகள்

கொழும்பு புறக்கோட்டை உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள பழக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

உள்ளூர் பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அரசாங்கம் விசேட வரி விதித்துள்ளதால் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4