வயல் காணிகளை கையகப்படுத்தும் வேலைத்திட்டம்
#SriLanka
#Lanka4
Shana
4 years ago
நாடளாவிய ரீதியில் பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ள அனைத்து வயல் காணிகளையும் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு 05 வருட காலத்திற்கு கையகப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே