மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

#SriLanka #Lanka4
Shana
4 years ago
மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

பல தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4